Skip to content

கவுன்சலிங்

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

  • by Authour

தமிழ்நாட்டில்   அரசு ,அரசு உதவிபெறும்  மற்றும் தனியார்  பொறியியல் கல்லூரிகள் 500க்கும் மேல் உள்ளன.  இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு  இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புRead More »பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ் பொய்யாமொழி  நேற்று  சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தார். பின்னர் ஆசிரியைRead More »ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…

  • by Authour

அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை(UG) பட்டப் படிப்புகளுக்கான (B.A./B.Sc./B.Com.) மாணவர் சேர்க்கையின் இறுதி கட்ட பொதுக்கலந்தாய்வு இன்று 23-07-2024 முதல் 25-07-2024Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…

இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67Read More »இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சலிங் வரும் 22ம் தேதி தொடக்கம்… அமைச்சர் பொன்முடி

  • by Authour

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.  அதன்விவரம் வருமாறு: • 2023-2024 ஆண்டிற்க்காண தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம்Read More »பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சலிங் வரும் 22ம் தேதி தொடக்கம்… அமைச்சர் பொன்முடி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4….. பணி நியமன கலந்தாய்வு 20ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும்Read More »டிஎன்பிஎஸ்சி குரூப் 4….. பணி நியமன கலந்தாய்வு 20ம் தேதி தொடக்கம்

பொறியியல் கலந்தாய்வு…1 மாதம் முன்னதாக தொடக்கம்…. அமைச்சர் பேட்டி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது. ஆக. 2ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,Read More »பொறியியல் கலந்தாய்வு…1 மாதம் முன்னதாக தொடக்கம்…. அமைச்சர் பேட்டி

error: Content is protected !!