Skip to content

காஞ்சிபுரம்

13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மாலைக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

காஞ்சீபுரம், பல்லவன் மேடு பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரபாகரன் என்ற சரவணன் (30). இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட குற்ற… Read More »போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது… Read More »கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தனது… Read More »போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

காதலனுடன் சென்ற மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது ..

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணவியும், மாணவனும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். நேற்று இருவரும் அதே பகுதியில் உள்ள குண்டுகுளம் என்னுமிடத்தில் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த… Read More »காதலனுடன் சென்ற மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது ..

error: Content is protected !!