Skip to content

காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காலை, இரவில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின்… Read More »நவராத்திரி விழா….. திருப்பதி கோவிலில் ரூ.25.7 கோடி காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74.60 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74.60 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் ரூ.68.83 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 26.07.2023 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது. இதில் ரூ. 68லட்சத்து 83 ஆயிரத்து 226 ரூபாயும், தங்கம் 158 கிராம் , வெள்ளி 640… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் ரூ.68.83 லட்சம் காணிக்கை…

மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை அமர்த்தியது. இந்தநிலையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நுகலம்மா கோயிலில்… Read More »மகளின் எடைக்கு எடை நிகராக 51 கிலோ தக்காளி அம்மனுக்கு காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் … Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

error: Content is protected !!