காதலனை கொலை செய்ததால் இளம்பெண் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கனா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அங்கிதா (18). இவரும் அதே பகுதியை சேர்ந்த மகிழ் (22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அங்கிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு… Read More »காதலனை கொலை செய்ததால் இளம்பெண் தற்கொலை