Skip to content

காதலன் கொலை

காதலனை கொலை செய்ததால் இளம்பெண் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கனா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அங்கிதா (18). இவரும் அதே பகுதியை சேர்ந்த மகிழ் (22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அங்கிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு… Read More »காதலனை கொலை செய்ததால் இளம்பெண் தற்கொலை

காதலனை கொன்ற கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை – கேரள கோர்ட் அதிரடி

  • by Authour

கேரள மாநிலம்  பாறசாலையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ், குமரி மாவட்டம் நெய்யூரில்   உள்ள  கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு மற்றொரு… Read More »காதலனை கொன்ற கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை – கேரள கோர்ட் அதிரடி

பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

  • by Authour

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவருக்கும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையை சேர்ந்த பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்பத்தித்த நிலையில் கடந்த… Read More »பிறந்தநாள் கொண்டாட வந்த காதலனை கொன்ற குடும்பத்தினர்…. காதலி தற்கொலை..

காதலிக்கு பிறந்தநாள்.. .வாழ்த்த சென்ற காதலனை குத்திக்கொன்ற பெண்ணின் தந்தை..

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். பிரசாந்த் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த 18 என்ற இளம் பெண்ணை… Read More »காதலிக்கு பிறந்தநாள்.. .வாழ்த்த சென்ற காதலனை குத்திக்கொன்ற பெண்ணின் தந்தை..

error: Content is protected !!