Skip to content

காரைக்குடி

குப்பையில் கிடந்த 15 சவரன் நகை – மீட்டுத் தந்த பெண் தூய்மைப் பணியாளர்

  • by Editor

குப்பைத்தொட்டியில் கிடந்த 15 பவுன் நகையை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் டார்ஜிலின் என்பவர் வீட்டில் 15 சவரன்… Read More »குப்பையில் கிடந்த 15 சவரன் நகை – மீட்டுத் தந்த பெண் தூய்மைப் பணியாளர்

கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் கார் ஓட்டப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தெப்பக்குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நேற்று தங்கள்… Read More »கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.… Read More »காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

காரைக்குடி அருகே பஸ் விபத்து- 11 பேர் பலி

  • by Editor

சிவகங்கை : மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்பங்குடி பாலம் அருகே நேற்று நடந்த பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மதுரை நோக்கி சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும்… Read More »காரைக்குடி அருகே பஸ் விபத்து- 11 பேர் பலி

புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு… Read More »புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

காரைக்குடி  அழகப்பா  பல்கலைக்கழகத்தில் இன்று  லட்சுமி  வளர்தமிழ் நூலகம்,  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ஏற்பாட்டில்  தனது  தாயார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.  அதன் திறப்பு விழா மற்றும் அய்யன்  திருவள்ளுவர் நூலக திறப்பு விழா… Read More »பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் எப். எம் ஆரம்பிக்க ஒப்புதல்.… Read More »தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி… Read More »மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவருக்கும் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவருடன் அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களிலும் அவர்கள்… Read More »சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

error: Content is protected !!