Skip to content

காரைக்குடி

புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு… Read More »புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

காரைக்குடி  அழகப்பா  பல்கலைக்கழகத்தில் இன்று  லட்சுமி  வளர்தமிழ் நூலகம்,  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ஏற்பாட்டில்  தனது  தாயார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.  அதன் திறப்பு விழா மற்றும் அய்யன்  திருவள்ளுவர் நூலக திறப்பு விழா… Read More »பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் எப். எம் ஆரம்பிக்க ஒப்புதல்.… Read More »தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி… Read More »மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவருக்கும் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவருடன் அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களிலும் அவர்கள்… Read More »சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

error: Content is protected !!