Skip to content

கார்

ஆட்டோ டிரைவரை காரில் தரதரவென இழுத்து சென்ற போதை ஆசாமிகள்

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து சரக்கு ஆட்டோ ஓட்டுநர். இவர் அப்பகுதியில் அவரது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது காரில் வந்த நான்கு பேர் தாறுமாறாக ஓட்டிக் கொண்டு சாலையில் சென்ற… Read More »ஆட்டோ டிரைவரை காரில் தரதரவென இழுத்து சென்ற போதை ஆசாமிகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

ஈரோடு-பெருந்துறை சாலையில் ஒரு குடோன் அருகே இன்று காலை மலைச்சாமிக்கு என்பவருக்கு சொந்தமான கார் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை அந்த காரில் இருந்து திடீரென புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து… Read More »திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

சென்னை மதுரவாயல் ருக்மணி நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 55). கார் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு காரில் அழைத்து வந்தார் .திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

திடீரென தீப்பற்றி எரிந்த கார்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டி மேம்பாலம் அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் பழுது காரணமாக சாலையோரத்தில் அதன் ஓட்டுனர் நிறுத்தி விட்டு காரில் கீழே இறங்கிச் சென்று… Read More »திடீரென தீப்பற்றி எரிந்த கார்… திருச்சியில் பரபரப்பு..

கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ். எலெக்ட்ரிசியன்.இவருக்கு சவுதியில் வேலை கிடைத்து உள்ளது இதையடுத்து இன்று இவர் துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி… Read More »கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

கார் டயர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து  இன்று காலை, அயுதப்படை போலிசார் மாதவன் (44) என்பவர்… Read More »கார் டயர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

கோவையில் நடுரோட்டில் திடீ ரென எரிந்த கார்.. உயிர்தப்பிய உரிமையாளர்

கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் முக்கிய சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இந்நிலையில் அந்த சாலையில் கடந்த சில மாதங்களாக மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.… Read More »கோவையில் நடுரோட்டில் திடீ ரென எரிந்த கார்.. உயிர்தப்பிய உரிமையாளர்

தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது,… Read More »தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

கோவை மாவட்டத்தில் இன்று 2″வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு  இருந்தது. இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை… Read More »கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

error: Content is protected !!