Skip to content

கார்

தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது,… Read More »தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

கோவை மாவட்டத்தில் இன்று 2″வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு  இருந்தது. இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை… Read More »கோவை-வாய்க்காலுக்குள் கவிழ்ந்த கார்- கொட்டும் மழையில் சம்பவம்

BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFசென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.… Read More »BMW கார் வாங்க ரூ.27 லட்சம் கட்டிய நபரிடம் மோசடி… புகார்

கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாயை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி. இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இன்று தனது மாருதி சுசுகி ஈகோ காரில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த 5 பேர் தொட்டியத்தில் உள்ள… Read More »கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது… Read More »கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரி பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் நவீன் (26) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகன் மகன் ஆதித்யன் (24) ஆகிய இருவரும் கர்நாடகாவில் இருந்து மது… Read More »வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து… ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்றுக்கொண்டிந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருக்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ… Read More »சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து… ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…

காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாகிர் மகன் நிஷார் இவர் சவுதி அரேபியன் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சானியா என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று வயதில்… Read More »காரின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்…

கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

 சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை  தடுக்க  இந்த நடவடிக்கை… Read More »கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

error: Content is protected !!