Skip to content

கார் மோதி

கார் மோதி 2 விவசாயிகள் பலி- பரிதாபம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு முதிய விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வாகரை பகுதியைச் சேர்ந்த… Read More »கார் மோதி 2 விவசாயிகள் பலி- பரிதாபம்

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

  • by Authour

சென்னை சூளை பகுதியை சேர்ந்த தேவராஜ் (65 )மற்றும் அவருடைய மகன் நரசிம்மபிரசாத்(32) தேவராஜ் நண்பரான சீனிவாச லோ(55 )ஆகியோர் ஓசூர் அடுத்த மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள தேவராஜ்க்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து… Read More »நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த அனியாப்பூர் காட்டையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்( 34). பெரிய சமுத்திரத்தை சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்ரமணியன்( 32). இவர் டிரைவர். காந்திநகரை சேர்ந்தவர் மதன்பாபு( 30). நண்பர்களான 3 பேரும், நேற்று… Read More »டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி…. திருச்சியில் பரிதாபம்…

வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

  • by Authour

காஞ்சிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் ராசா. இவர் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டில் தயார் செய்து மாருதி ஈகோ கார் மூலமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை… Read More »வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மேகளத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி 40 வயதான விஜயா. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் 12 ம் தேதி நேற்று சமயபுரம் மாரியம்மன்… Read More »சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…

கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (40).  டிவிஎஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்  தனது மகள் பிரியாவுடன் (15)  உறவினர்… Read More »கார் மோதி மாணவி பலி…. தந்தையின் 2 கால்களும் துண்டான பரிதாபம்….

கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலர்க்கொடி(42),இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும்,வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு… Read More »கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

சரக்கு ஆட்டோ மீது மோதி கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சிகள்…

கோவை துடியலூர் அருகே அது வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்… Read More »சரக்கு ஆட்டோ மீது மோதி கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சிகள்…

கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநிஷா. இவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி 2 பேரும் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலாங்குளத்துபட்டியில் உள்ள சிவானி… Read More »கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!