Skip to content

கார் விபத்து

ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை… Read More »ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை  அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா… Read More »கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை வரும் வழியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே இன்று காலை 10.30 மணிக்கு  காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர்… Read More »கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

சென்னையில் சித்த மருத்துவராக இருப்பவர் டாக்டர் கவுரி(26), இவரது கணவர் பாலபிரபு(28),  இவர்களது மகள் கவிகா(3),  கவுரியின் தந்தை  கந்தசாமி(53). இவர்கள் 4 பேரும்  கன்னியாகுமரி மாவட்டம்  , அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரக்குடி தெற்கு… Read More »பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

மதுரை ஆதீனம் கார் விபத்து.. லேசான காயம்…

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதினம் சென்ற வாகனம் மீது இன்னொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணம் செய்த… Read More »மதுரை ஆதீனம் கார் விபத்து.. லேசான காயம்…

அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில்  கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ… Read More »அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

விழுப்புரம் மேற்கு  காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரபாகரன். இவரது உறவினா்  புதுச்சேரி ஜிப்மரில்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஏட்டு பிரபாகரன் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.  அப்போது  எதிரே வந்த கார்… Read More »கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில்… Read More »அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

error: Content is protected !!