Skip to content

குஜராத்

டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் – சென்னை அணிகள் மோதின.  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.  போட்டிக்கு… Read More »டோனியிடம் தோற்றது மகிழ்ச்சி…. குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி… Read More »குஜராத்தில்……10ம் வகுப்பு ரிசல்ட்…..157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.  ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி…. இன்றும் மழை பெய்தால்….. குஜராத்துக்கே கோப்பை

குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள்… Read More »குஜராத்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிஎஸ்கே

ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,… Read More »ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு… Read More »குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

நகரும் மாமரம்…. குஜராத்தில் அதிசயம்

  • by Authour

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் என்ற கிராமம் உள்ளது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகே அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை உள்ளது. … Read More »நகரும் மாமரம்…. குஜராத்தில் அதிசயம்

நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு… Read More »நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Authour

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச… Read More »சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

குஜராத்தில் நிலநடுக்கம்…

  • by Authour

அண்மையில்  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. … Read More »குஜராத்தில் நிலநடுக்கம்…

error: Content is protected !!