Skip to content

குளித்தலை

குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளப்பள்ளியில் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 75 கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து… Read More »குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. நேற்று முன்தினம் இவர்களுக்குள் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில்… Read More »குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..

குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில்… Read More »குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சமுதாய மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. 1 முதல் 7 வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் வருவாய் துறை,… Read More »கரூர் குளித்தலை அருகே ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…

குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு… Read More »குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முக்கிய வீதி… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி பிள்ளபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது ஒரே மகன் மோகன்ராஜ் வயது 23. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் ஒரு… Read More »குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..

கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

குளித்தலை பள்ளிவாசல் தெருவில் கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு, தீயை கட்டுக்கொள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீர்ர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மசூதி அருகே பள்ளிவாசல் தெருவில்… Read More »கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங் காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடாங்கி ( ஆடு மாடு தரகர் தொழிலாளி) வயது 53. கீழ கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடு தரகர் பெரியசாமி,… Read More »குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

குளித்தலை அருகே பில்லூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பில்லூரில் பெரிய ஏரி குளத்தில்… Read More »கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

error: Content is protected !!