Skip to content

குளித்தலை

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் பட்டவன் கோயில் திருவிழாவை தாதில் மாது நாயக்கர் மந்தை சார்பில் முன்னிட்டு மாடு தாண்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் கோவில்… Read More »குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சொட்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி மகேஸ்வரி 45. இவருக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ளார். சின்னதுரை இறந்த பிறகு திருமணம் ஆன மகேஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read More »குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி 55. இவர் மாயனூரில் உள்ள டான்சம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்த… Read More »மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்

கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அப்போது குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது மாணவர் தனது தெரு… Read More »கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மருதூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மேட்டு மருதூர் கிராம பொதுமக்கள் சார்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதியை… Read More »குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….

குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு… Read More »குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவார மண்டபத்தில் அருள் பாலித்து வரும் விநாயகர் மற்றும் பாலமுருகன் ஆகிய கோவில்கள் மற்றும் கோவில் விமானம் ஆகியவற்றிற்கு திருப்பணி நடைபெற… Read More »குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

குளித்தலை அருகே …. பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி… பிறந்தநாளன்று பரிதாபம்

  • by Authour

குளித்தலை அருகே மருதூர் பிரிவு ரோட்டில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம். பிறந்தநாள் அன்று உயிரிழந்த இளைஞர் உறவினர்கள் சோகம். திருச்சி மாவட்டம் கீழப்பஞ்சப்பூரை சேர்ந்தவர் சரண்… Read More »குளித்தலை அருகே …. பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி… பிறந்தநாளன்று பரிதாபம்

error: Content is protected !!