Skip to content

குளித்தலை

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த… Read More »குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை, கீழக்குறப்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 37. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார் வழக்கம் போல் இன்று நீதிமன்ற பணிக்கு வந்துள்ளார். தனது மனைவி முருகவள்ளி செல்போன்… Read More »கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டம்பட்டியில் நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று… Read More »குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் TN45N 3408 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால் பேருந்துக்குள் பயணிகள் அவதி… Read More »குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு… Read More »குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு… Read More »குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read More »காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் குளித்தலையில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் வீட்டில் கடந்த 18ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்j  மர்ம நபர்கள்  வீடு… Read More »குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர் மாவட்டம்  தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி  குளித்தலையில்  நடைபெற்றது.குளித்தலை சார்… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

error: Content is protected !!