Skip to content

குளித்தலை

குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு… Read More »குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read More »காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் குளித்தலையில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் வீட்டில் கடந்த 18ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்j  மர்ம நபர்கள்  வீடு… Read More »குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர் மாவட்டம்  தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி  குளித்தலையில்  நடைபெற்றது.குளித்தலை சார்… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில்… Read More »கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர் மாவட்டம்,குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் அவர் புதிய வீடு கட்டுமான பனிக்காக எம்.சாண்ட் (இயற்கை மணல்) புக்கிங் செய்துள்ளார். இந்நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர் (32)… Read More »குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்து பெரிய போர்வல்கள் மூலம் குமாரமங்கலத்தில் காவிரி குடிநீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் சிவகங்கை மாவட்டம் தேனாம்பட்டி கிராமத்திற்கு கொண்டு… Read More »குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஆதிதிராவிட காலனி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரு மின் விளக்கு வசதி,… Read More »குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை  சேர்ந்தவர் முகமது.  இவர் தனது காரில் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் காரில் கும்பகோணம்  திரும்பி  வந்துகொண்டு இருந்தார். கரூர் – திருச்சி தேசிய… Read More »கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டியவர், நடைபாலத்தில் புகுந்ததார்- கிரேன் மூலம் மீட்பு

error: Content is protected !!