Skip to content

குழந்தைகள்

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், உதவித்தொகைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகளுக்கான… Read More »புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை… Read More »புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது, கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வருட… Read More »காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

தஞ்சை அருகே வல்லம் அரசு பெண்கள் மாதிரிப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு… Read More »குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தனசேகர்(36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்… Read More »குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஆட்டிசம் குழந்தைகளுக்கு…பணக்காரர்கள் உதவனும்….ட்ரம்ஸ் சிவமணி வேண்டுகோள்..

கோவை, சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளியை சார்பில் 8 மாவட்டத்தில் இருந்து 15 பள்ளிகளை சேர்ந்த 350″க்கும் மேற்பட்ட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு இசை நிகழ்வு கோவை (தனியார்)… Read More »ஆட்டிசம் குழந்தைகளுக்கு…பணக்காரர்கள் உதவனும்….ட்ரம்ஸ் சிவமணி வேண்டுகோள்..

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

  • by Authour

இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம்,  தேசிய குழந்தைகள் தினம்,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி….. புதுகையில் நடந்தது

திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • by Authour

திருச்சி அடுத்த வண்ணாங்கோயில் பகுதியில் மனநலம் சரியில்லாத பெண்ணுடன் 2 பெண் குழந்தைகள்(சத்யா, சுமிலி)  இருப்பதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 30.07.2022 அன்று அந்த குழந்தைகளும்,  அந்த பெண்ணும்  மீட்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழுவின்… Read More »திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை… Read More »கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…

error: Content is protected !!