Skip to content

குவாரி

பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தப் பகுதியில் அளவீடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பட்டுக்குடி கொள்ளிடம் ஆறு அரசு மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர் நேற்று முன் தினம் டிரோனை பறக்க விட்டு ஆய்வு மேற்க் கொண்டனர். கடந்த மாதம்… Read More »பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தப் பகுதியில் அளவீடு…

கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தும் இடையூறு மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் முடக்கும் நோக்கத்தோடு பல… Read More »கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

  • by Authour

கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் க.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்… Read More »கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

error: Content is protected !!