Skip to content

கேரளா

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள். இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா… Read More »திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

  • by Authour

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மதுபான விற்பனை கேரளாவில் அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில்… Read More »கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

error: Content is protected !!