Skip to content

கேரளா

பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் பத்தாவது  சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. நேற்று  காலை துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.   போட்டி நடைபெறும்  ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து ஆறாம் எண் கொண்ட யானை… Read More »பொள்ளாச்சி பலூன் திருவிழா- 2 சிறுமிகளுடன் சென்ற பலூன் கேரளாவில் தரை இறங்கியது

சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

  • by Authour

தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட் உள்ளது. இந்த நிலையில் திருமலையாம் பாளையம் அருகே கேரளா பதிவின் கொண்ட ஆம்னி பேருந்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும்… Read More »சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

கேரளாவில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது…. 3 பேர் பலி….

கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலாவிற்காக அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை… Read More »கேரளாவில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது…. 3 பேர் பலி….

18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி… Read More »18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

  • by Authour

கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது வழி தெரியாமல் இருந்த ஓட்டுநர் கூகுள்… Read More »கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

கிரிக்கெட் பயிற்சி….. பந்து தலையில் தாக்கி மாணவி பலி….. கேரளாவில் சோகம்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பரசுராம் சேது மற்றும் சுப்ரியா தம்பதியர் தொழில் நிமித்தமாக கேரளாவில்  வசித்து வருகிறார்கள் . இவர்களது  15 வயது மகள்  தபஸ்யா. பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் தபஸ்யா  கிரிக்கெட்… Read More »கிரிக்கெட் பயிற்சி….. பந்து தலையில் தாக்கி மாணவி பலி….. கேரளாவில் சோகம்

கேரவன் விவகாரம்……புகார் தர விரும்பவில்லை…. புலனாய்வு குழுவிடம் ராதிகா தகவல்

  • by Authour

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு… Read More »கேரவன் விவகாரம்……புகார் தர விரும்பவில்லை…. புலனாய்வு குழுவிடம் ராதிகா தகவல்

நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

  • by Authour

கேரள நடிகர் முகேஷ். இவர் மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவர் மீதும் ஒரு நடிகை பாலியல் புகார் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்  நடிகர் முகேஷ்… Read More »நடிகை பணம் கேட்டு மிரட்டினார்…. கேரள முதல்வருக்கு …. நடிகர் முகேஷ் கடிதம்

கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

  • by Authour

கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகள் நிறுவி மாவட்ட கழக அலுவலகம் திறந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதன்… Read More »கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

error: Content is protected !!