Skip to content

கொலை

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர்இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில்  வேலை பார்த்து வந்தார்.… Read More »காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(38) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (39) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில்… Read More »டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது  போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.… Read More »மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அஜித்குமார் மரணம்-பிரேத பரிசோதனை அறிக்கை

85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள  வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்  முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர்  ஆனந்த்பாபு(33). அதிமுக  ஐ.டி. விங். நிர்வாகி. மாடு மேய்ந்தது தொடர்பாக … Read More »85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.… Read More »குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது..

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் குடும்பத்தினருக்கும்… Read More »இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது..

நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி சுசிலா(55). இவர் இன்று  முதல்சேரி என்ற கிராமத்தில்   ஒரு புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது பட்டுக்கோட்டை அருகே… Read More »நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்

புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

புது்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர்  தினேஷ்(26). இன்று காலை இவரும், நண்பர்கள் சிலரும்  கீழ 4ம் வீதி அடுத்த புதுக்குளத்தில் அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், … Read More »புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

கோவை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக கவிதா,ஷாஜி, கிரி உள்ளிட்டோர் செயல்பட்டு வரும்… Read More »பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபர் அடித்து கொலை

error: Content is protected !!