Skip to content

கொலை

பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்பு சம்பவம்

  • by Editor

தேன்கனிக்கோட்டை: பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை பெங்களூரு அனேக்கல் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோபால் என்பவர் கடத்தப்பட்டு, தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை அருகே பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தொழில் போட்டி காரணமாக… Read More »பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்பு சம்பவம்

திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். பாய்லர் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மிஸ்ரா(28). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மனைவி புவனேஸ்வரி(30). இவருக்கும், மீனாட்சி மிஸ்ராவுக்கும… Read More »திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா ( 29)… Read More »கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்

  • by Editor

திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35).… Read More »கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்

100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு… Read More »100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது… Read More »கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன். இவரது மகள் வைஷ்ணவி(26). இவருக்கும், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்(26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு… Read More »இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார்.… Read More »கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் ( 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த… Read More »காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள… Read More »தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

error: Content is protected !!