Skip to content

கொலை

கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது… Read More »கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை

இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன். இவரது மகள் வைஷ்ணவி(26). இவருக்கும், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்(26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு… Read More »இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார்.… Read More »கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் ( 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த… Read More »காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள… Read More »தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..

வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் ( 20). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை… Read More »வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலை துண்டித்து கொலை

அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன் தினம் செப்டம்பர் 10ம் தேதி டெக்சாஸின் டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் நடந்தது. அங்கு இந்திய… Read More »அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தலை துண்டித்து கொலை

கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்து உள்ளது. இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் காசிகவாங் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 80). இவருடைய  கணவர் துளசிராம் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்துவிட்டார். இவரது மகன் ராஜாராம் ( 35).  ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக… Read More »மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

3 குழந்தைகளை எரித்து கொன்ற தந்தை

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் பெத்தபோயப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர்லு (38), உரக்கடை உரிமையாளர். இவரது மனைவி தீபிகா (31). இவர்களுககு  மோக்ஷிதா (8), ராகவர்ஷினி (6) 2 மகள்களும்,  சிவதர்மா (4) மகனும் உள்ளனர்.… Read More »3 குழந்தைகளை எரித்து கொன்ற தந்தை

error: Content is protected !!