Skip to content

கொலை முயற்சி

தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்ய முயற்சி செய்தனர்.  இது தொடர்பாக… Read More »தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

கடந்த 5ம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலினை ஒரு கும்பல் தாக்கியது . இதில் அதிர்ஷ்டவசமாக ம.க ஸ்டாலின் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட… Read More »ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

உக்ரைன் டிரோன் தாக்குதல்- புதின் உயிர் தப்பினார்

https://youtu.be/cMWNpPphWfs?si=kRglGKse8YojGQ0D1990 வரை உலகம்  இரண்டுபட்டுத்தான் கிடந்தது.  எந்த ஒருநாடும்  அமெரிக்க அணியில் இருக்கும். அல்லது  சோவியத் ரஷ்யா  கூட்டணியில் இருக்கும்.   இந்த நிலையில் தான் சோவியத்   ரஷ்யா  பல காரணங்களுக்காக கலைக்கப்பட்டது. அவற்றில் முக்கிய… Read More »உக்ரைன் டிரோன் தாக்குதல்- புதின் உயிர் தப்பினார்

அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலக்குடியிருப்பு, மேலத் தெருவில் வசிக்கும் ஜோதிமணி என்பவரின் மகன், விஜய் (24) என்பவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 03.05.2025-ம்… Read More »அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது

கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

தமிழக கூடுதல் டிஜிபியாக இருப்பவர் கல்பனா நாயக். இவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த ஆண்டு பணியாற்றிய போது இவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், இது… Read More »கல்பனா நாயக் கொலை முயற்சி புகார்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கடவூர் வட்டம், பூஞ்சோலைபட்டியை சேர்ந்த சிலம்பாயி என்ற பெண்மணி,தன்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான விவசாய… Read More »நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

திருச்சி பட்டதாரி பெண்ணை கொல்ல முயன்ற தோழி….கமிஷனிரிடம் புகார்

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகரை சேர்ந்த  மதுரை வீரன் என்பவரது மகள் யுவராணி(24).   பட்டதாரி. இவர் திருச்சி  திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பியூட்டிசியன் கோர்ஸ் படித்து வருகிறார். இவர் மாநகர… Read More »திருச்சி பட்டதாரி பெண்ணை கொல்ல முயன்ற தோழி….கமிஷனிரிடம் புகார்

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

திருச்சி அருகே வழக்கை வாபஸ் பெற சொல்லி வக்கீலை மிரட்டிய ரவுடி கைது…

திருச்சி அருகே நடந்த கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என வக்கீலை அறிவாளை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி கைது திருவெறும்பூர் அருகே நடந்த கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என வக்கீலை அறிவாள்… Read More »திருச்சி அருகே வழக்கை வாபஸ் பெற சொல்லி வக்கீலை மிரட்டிய ரவுடி கைது…

கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை….

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து மகன் ரமேஷ் (24) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வெங்கடேசன் (30) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக தகராறு இருந்துள்ளது.இதன் காரணமாக… Read More »கொலை முயற்சி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை….

error: Content is protected !!