Skip to content

கொள்ளையன்

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு… Read More »கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான  வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில்  நாகை- விழுப்புரம் சாலையில்  3 லாரிகளை மடக்கி  டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான். … Read More »கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

துப்பாக்கி சூடுபட்ட ஏடிஎம் கொள்ளையனின்…… கால் அகற்றம்

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் வந்த கொள்ளையர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிடிபட்டனர். அப்போது போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ஜூமாந்தீன் என்கவுன்டரில் சுடப்பட்டு உயிரிழந்தான்.… Read More »துப்பாக்கி சூடுபட்ட ஏடிஎம் கொள்ளையனின்…… கால் அகற்றம்

நாமக்கல்அருகே….வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை… 67 லட்சம் பறிமுதல்

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று காலை  ஒரு கண்டெய்னர் லாரி  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக  சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரி வரும் வழியில் பல வாகனங்கள் மீது… Read More »நாமக்கல்அருகே….வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை… 67 லட்சம் பறிமுதல்

கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலுல்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று… Read More »கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் கரூரில் தற்போது நிலை வரும் கடும் வெப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த… Read More »தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

error: Content is protected !!