Skip to content

கோரிக்கை

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில்… Read More »அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

  • by Authour

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக 2 நாட்களுக்கு முன்  தஞ்சாவூர்  வருகை புரிந்தார். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள்  அமைச்சர் சிவசங்கர் மற்றும்… Read More »உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

தற்போதைய டிஜிபி  ஏ.கே. விஸ்வநாதன்,  அதிமுக ஆட்சியில் சென்னை  மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அப்போது  மின்துறை அமைச்சராக இருந்த  தங்கமணி மீது அறப்போர் இயக்கத்தினர் பல ஊழல் புகார்களை  கூறி மனு கொடுத்தனர்.… Read More »ஏ.கே. விஸ்வநாதன் மீது நடவடிக்கை…. அறப்போர் இயக்கம் கோரிக்கை

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் “சங்க அமைப்பு தினம்” சிறப்பாக  கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் … Read More »பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

  • by Authour

சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி  பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலருக்கு கண் தெரியவில்லை நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள்  கொதித்து போய் இருக்கிறார்கள். இதைப்பற்றி… Read More »கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி

விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

  • by Authour

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அண்மையில் தென்னக ரயில்வேத்துறை கீழ்க்கண்ட வழித்தடத்தில் மே மாதம் 2 ம் தேதிமுதல் பேசஞ்சர் ரயில்களை நீடித்து உத்தரவிட்டுள்ளதை… Read More »விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான  பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர் உமர் அலி,  அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்… Read More »பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடக்கோரி கோரிக்கை…

திருச்சி, திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு செல்லும் பிரதான சாலையில் திருவெறும்பூர் கடைவீதி பகுதியில் பத்து நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் சரி செய்ய தோன்டிய பள்ளத்தை சரி செய்யாததால் அவ்வழியே செல்லும் வாகனங்களும் நடந்து செல்பவர்களும்… Read More »திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடக்கோரி கோரிக்கை…

மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

  • by Authour

திருச்சி மக்களவை  தொகுதியில் அடைக்கலராஜ் எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை  வெற்றிபெற்றார். 1998ல் நடைபெற்ற தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  பாஜக சார்பில் சேலத்தில் இருந்து வந்த ரங்கராஜன் குமாரமங்கலம்… Read More »மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வரும் சித்திரை மாதம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். தேரோடும் வீதிகளான மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் பகுதியில் மத்திய… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

error: Content is protected !!