Skip to content

கோலாகலம்

தஞ்சை அருகே ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் திருமஞ்சன விழா.. கோலாகலம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் திருமஞ்சன விழா நடைபெற்றது அதை ஒட்டி கணபதி ஹோமம்… Read More »தஞ்சை அருகே ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் திருமஞ்சன விழா.. கோலாகலம்

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் பட்டவன் கோயில் திருவிழாவை தாதில் மாது நாயக்கர் மந்தை சார்பில் முன்னிட்டு மாடு தாண்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் கோவில்… Read More »குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான… Read More »கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் .29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன்… Read More »மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை… Read More »‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில்… Read More »நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு எறிபத்த நாயானர் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து… Read More »தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா நிறைவு நாள் விழாவில் ஆட்சியர்மு.அருணா… Read More »புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

error: Content is protected !!