Skip to content

கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் .29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன்… Read More »மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை… Read More »‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில்… Read More »நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு எறிபத்த நாயானர் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து… Read More »தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா நிறைவு நாள் விழாவில் ஆட்சியர்மு.அருணா… Read More »புதுகையில் புத்தக திருவிழா நிறைவு…. கலை நிகழ்ச்சி கோலாகலம்…

துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

மயிலாடுதுறை மகாதானத்தெருவைச் சேர்ந்தவர்கள் நீரஜ்ஜெயின்(44), பசந்தி ஜெயின்(40). ஜெயின் தம்பதியினரான இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவு மேற்கொள்ள முடிவெடுத்தனர். இவர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் ஜெயின்… Read More »துறவறம் ஏற்கும் தம்பதியினர்…ஜெயின் அமைப்பினர் கோலாகலம்

கரூர் கோடங்கிபட்டி சாரதா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா…

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர்… Read More »கரூர் கோடங்கிபட்டி சாரதா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா…

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப் பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டியைதுவக்கி வைத்துபோட்டிகளில் வெற்றி பெற்றகாவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

கோவை,  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள ராமு கலை அறிவியல் கல்லூரியில் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மரபு விளையாட்டுகளான… Read More »பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

error: Content is protected !!