Skip to content

கோவில்

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் – காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற… Read More »திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

  • by Authour

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார்… Read More »பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காயத்ரி தேவிக்கு ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நேற்று… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தை சேர்ந்தது செல்லப்பன் பேட்டை. இந்த கிராமத்தில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வேண்டிக் கொண்டு செல்லப்பன்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு காளைக்கன்று வாங்கி வளர்த்து வந்தனர். கடந்த… Read More »தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

பெரம்பலூர் நகரின் முக்கிய சாலையான எளம்பலூர் சாலையில் அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புணரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுற்று இன்று ஸ்ரீபாலமுருகன் மூலவர்,… Read More »பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித் திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. கல்வாழை பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும்… Read More »திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். தொடர்ந்து… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன்… Read More »தஞ்சை அருகே திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்.

சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான புஷ்பராணி. இவர் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் நேற்று வேலூரில் இருந்து ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர்.… Read More »சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

error: Content is protected !!