Skip to content

கோவில்

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

திருச்சி பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கடந்த வருடம் புரணமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து கோவில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று… Read More »திருச்சி ஶ்ரீ செந்தாமரை கண்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பஞ்சமாதேவி கிராமம் காளிபாளையம் வசந்த் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக… Read More »கரூரில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்… வீடியோ….

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ந்தேதி(நாளை) குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.… Read More »பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காணகிளியநல்லூரில் அருள்மிகு சர்வலோகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஐயர் கண்ணன் கடந்த 10ம் தேதி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை… Read More »கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சிறுகுடல் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோவிலை… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

error: Content is protected !!