Skip to content

கோவில்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி விழாவை ஓட்டி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி மரத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள் இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பண்டரிநாதன் சன்னதிதெரு உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்க ராஜ விட்டல்நாதர் கோவிலில் 102 – ஆம் உறியடி உற்சவம்… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

நடிகை நமீதா புகாா்….. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு  இன்று நடிகை  நமீதா சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது கோவில் அதிகாரிகள் அவரை  தடுத்து நிறுத்தி  கோவிலுக்கு வெளியே நிற்க வைத்து,என்ன மதம் என… Read More »நடிகை நமீதா புகாா்….. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம்

கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

ஆடி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீட்டிற்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு ஆடி… Read More »கரூர் குபேர சக்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

திருப்பதியில்…. மைசூா் மகாராஜா பிறந்தநாள் விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், பல்லவோற்சவம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி (உத்தரபாத்ரபதா)… Read More »திருப்பதியில்…. மைசூா் மகாராஜா பிறந்தநாள் விழா

கோயிலில் பக்தர்கள் யாகம்… விரட்டி விரட்டிய கொட்டிய தேனீக்கள்

கரூர் மாவட்டம், நெரூர் அருகே உள்ள பழமை வாய்ந்த பெருமாள் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கும்பகோணத்தை சேர்ந்த சீனிவாசன் ராகவன் (85), லலிதா (81), ஹரீஸ் (40), ராமகிருஷ்ணன் (62) ,செல்லமால் (70)… Read More »கோயிலில் பக்தர்கள் யாகம்… விரட்டி விரட்டிய கொட்டிய தேனீக்கள்

கரூர் ஸ்ரீ பனையடியான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பனையடியான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற… Read More »கரூர் ஸ்ரீ பனையடியான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவர் திருப்பூரில் பனியன்  கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2009 ம் ஆண்டு கற்பகவள்ளி என்பருடன் திருமணம் நடைபெற்றது.… Read More »மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய அரியலூர் தொழிலதிபர்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

error: Content is protected !!