Skip to content

கோவை

பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் சிங்கராம்பாளையம் பிரிவு அருகில் இன்று காலை 400சிசி கொண்ட பைக்கை பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியா கவுண்டனூரைச் சேர்ந்த கலையரசன் என்பவரது மகன்… Read More »பொள்ளாச்சி அருகே லாரி மீது பைக் மோதி ஐடி ஊழியர் பலி…

கோவை… ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவை மேயர் திறந்து வைத்தார்

கோவை போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 94 ல் மாநகராட்சி பொது நிதியின் கீழ் அருள் கார்டன் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா… Read More »கோவை… ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவை மேயர் திறந்து வைத்தார்

கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரங்களில் சந்தன கட்டை கடந்தலை தடுக்க ,வன விலங்குகளை மருமகன் மர்ம நபர்கள் வேட்டையாடுதல் தடுத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் வனப்பகுதியில்… Read More »கோவை அருகே அரசு பஸ் மோதி ”பைரவா” பலி…. வனத்துறையினர் சோகம்

கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

கோவையை சேர்ந்த  பள்ளி மாணவி  ஒருவர் கடந்த 2019ல்  7 பேரால் கொடூரமாக  வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக    கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ மணிகண்டனம்,  ராகுல், பிரகாஷ் உள்பட 7 பேரை போலீசார்… Read More »கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

காட்டு யானை தாக்கி பெண் பலி.. கோவையில் பரிதாபம்..

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் உட்பட்ட குழிவயல் சராகம் பகுதியில் ஐெயசாம்ராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் ஜீவா என்பவரின் மனைவி செல்வி வன எல்லை அருகில் உள்ள ஆற்றில் துணி… Read More »காட்டு யானை தாக்கி பெண் பலி.. கோவையில் பரிதாபம்..

கோவையில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களையும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கின்றனர். குழுவின் தலைவர் காந்தி ராஜன் தலைமையில், உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார், ராமகருமாணிக்கம்,… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

நில விவகாரம் ..மகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சித்தப்பா.. கோவையில் பரபரப்பு

கோவை, வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் நிலத் தகராறு காரணமாக மகளை, சித்தப்பா கற்களை வீசி தாக்கிய பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். கோவை, சோமியம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்… Read More »நில விவகாரம் ..மகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சித்தப்பா.. கோவையில் பரபரப்பு

பாம்பை வீட்டிற்குள் விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்..

கோவை, காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(35).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டு காம்புவுண்டிற்குள் சுமார்… Read More »பாம்பை வீட்டிற்குள் விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்..

பொள்ளாச்சியில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு . பொள்ளாச்சி-ஜூலை- 16 தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட… Read More »பொள்ளாச்சியில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கோவை-காமராஜர் 123 வது பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் தமிழக வளர்ச்சிக்கான 123 காமராஜரின் திட்டங்களை தமிழ்நாடு வரைபடமாக கண்முன் நிறுத்திய காமராஜர் வேடமணிந்த மாணவர்கள் அசத்தல். பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் இன்று… Read More »கோவை-காமராஜர் 123 வது பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

error: Content is protected !!