Skip to content

கோவை

கோவையில் ஐயப்ப பூஜை அன்னதானம் வழங்கும் விழா…. இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

  • by Authour

கோவை ஸ்ரீ பம்பாவாசா ஐயப்ப பக்தர்கள் சார்பாக 20 ஆம் ஆண்டு ஐயப்ப பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் விழா சாய்பாபாகாலனி கே.கே.புதூர் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதிகாலை கணபதி… Read More »கோவையில் ஐயப்ப பூஜை அன்னதானம் வழங்கும் விழா…. இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி,… Read More »கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

பகலில் உலாவரும் ஒற்றைக் காட்டு யானை…

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக சில்லி கொம்பன் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது ஆழியார் வால்பாறை சாலையில் உலாவரும் இந்த… Read More »பகலில் உலாவரும் ஒற்றைக் காட்டு யானை…

கோவை கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

கோவை, தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும் உயிர்… Read More »கோவை கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் திமுக கவுன்சிலராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவரது கணவர் சதீஷ்குமார் ஆவர்,கடந்த 19ஆம் தேதி சதீஷ்குமாரின் உறவினர் பெண் ஸ்ரீலேகா (20) சுமன் (21)… Read More »காதல் ஜோடி பொய் புகார்… திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு..

கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

கோவை வ.உ.சி.மைதானத்தில்  பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.இது குறித்து மனாஸ் எண்டர்டெயின்மெண்ட் பங்கு தாரர்கள் முகம்மது இஸ்மாயில் அபுதாகீர்,ஜியா, பாண்டியன் , கூறியதாவது: கோவை வ உ சி மைதானத்தில் முதல் முறையாக மனாஸ் என்டர்டைன்மென்ட்… Read More »கோவையில் தனியார் பொருட்காட்சி, நாளை தொடக்கம்

ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொண்டது ,கடந்த வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து… Read More »ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

கோவையில் தேசிய கபடி போட்டி, 26 அணிகள் பங்கேற்பு…

  • by Authour

சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் (Elev8 India Sportz), கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 14.12.24 முதல் 10.1.25 வரை யுவா கபடி தொடரின் 11வது பதிப்பை நடத்துகிறது.… Read More »கோவையில் தேசிய கபடி போட்டி, 26 அணிகள் பங்கேற்பு…

குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

கோவை, ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு அங்கு உள்ள நாய்கள் குரைக்க தொடங்கியது. அதனை… Read More »குரைத்ததால் ஆத்திரம்…. நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானை…

அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி தொடர்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

  • by Authour

கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது.இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: உலகமே… Read More »அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி தொடர்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

error: Content is protected !!