Skip to content

கோவை

கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

காங்கிரஸ்  கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், . டில்லி செல்வதற்காக  கோவை விமான நிலையம் வந்தார். . மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும்,… Read More »கோவையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல்…. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை

பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

  • by Authour

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி விசாலாட்சி. இவருக்கு 83 வயது. இன்று அதிகாலை 3 மணியளவில் கண்விழித்த மூதாட்டி விசாலாட்சி பாத்ரூமுக்கு சென்று இருக்கின்றார். தள்ளாடும் வயதில் ஸ்டாண்ட் உதவியுடன்… Read More »பாம்புடன் பாத்ரூமுக்குள் சிக்கிய மூதாட்டி…. பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்..

கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

  • by Authour

கோவை, கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது அடக்கத்திற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இன்று… Read More »கோவை… ஜெனரேட்டரில் தீ….. மாமியாரின் துக்க நிகழ்வில் மருமகள் பலி…. 3பேர் காயம்..

கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியங்கள், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து மத்திய மாநில… Read More »கோவையில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…

பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

கோவை….14 லட்சம் மதிப்புள்ள போதை காளான் பறிமுதல்… 5 பேர் கைது…

கோவையில் 14 லட்சம் மதிப்பு உள்ள போதை காளான், கஞ்சா,மற்றும் குட்கா, பறிமுதல் மேலும் 5 பேரை கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், மற்றும் பணம் எண்ணும் இயந்திரம்,… Read More »கோவை….14 லட்சம் மதிப்புள்ள போதை காளான் பறிமுதல்… 5 பேர் கைது…

கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கோவை விழாவின் 17-வது பதிப்பின் ஒரு பகுதியாக கோவை விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து பயணம் இன்று தொடங்கியது. இந்த பேருந்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி… Read More »கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

  • by Authour

கோவை துடியலூர் பகுதியில் உள்ளது  லாட்டரி அதிபர் மார்ட்டினின் இல்லம் மற்றும் அலுவலகங்கள்.  அங்கு இன்று காலை முதல் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவையில் துடியலூரை அடுத்த வெள்ளைக்கிணறு பகுதியில் உள்ள அவரது… Read More »லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

error: Content is protected !!