Skip to content

கோவை

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

  • by Authour

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி,… Read More »கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கரை, பேரூர், தீத்திபாளையம், தடாகம், வடவள்ளி, மருதமலை, கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில்… Read More »கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 4″ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம்… Read More »வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Authour

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் இன்று காலை கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது முதலமைச்சர் கோவையில் தங்க நகை… Read More »முதல்வர் அறிவிப்பு….. கோவை தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு வரும் டிசம்பர் மாதம் 29 ம் தேதி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மகால் அரங்கில் நடைபெற உள்ளது.… Read More »டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

கோவையில் மேலும் ஒரு ஐடி பார்க், தங்கநகை உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்…..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

கோவை அனுப்பர்பாளையத்தில்  ரூ. 300 கோடியில், 8 தளங்களுக்டன்  அமைய உள்ள  நூலகம் மற்றும்  அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டி  பேசினார். அவர் பேசியதாவது: இந்த விழாவில்… Read More »கோவையில் மேலும் ஒரு ஐடி பார்க், தங்கநகை உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்…..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோரிக்கை வைத்தவுடன்…. முதல்வர் ஆய்வு…. கோவை பொற்கொல்லர் சங்கத்தினர் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். அவருக்கு கோவை மக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது ஏராளமான மக்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அப்போது  பொற்கொல்லர்கள் சங்கத்தினரும் தங்களுக்கான தேவை, அரசின்… Read More »கோரிக்கை வைத்தவுடன்…. முதல்வர் ஆய்வு…. கோவை பொற்கொல்லர் சங்கத்தினர் மகிழ்ச்சி

கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.  விமான நிலையத்தில் அவருக்கு  அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்  பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும்,   நண்பகல்  12 மணி அளவில்… Read More »கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

error: Content is protected !!