Skip to content

கோவை

மாநில அளவில் சிலம்பம் போட்டி…. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தேசிய சிலம்பம் மற்றும் விளையாட்டு அகாடமி சார்பாக மூன்றாவது கலை சமர் தமிழ்நாடு சிலம்பம்… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி…. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

  • by Authour

சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து வீல்ஸ் மாரத்தான் போட்டியின் 5வது பதிப்பை நடத்தியது. விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசேகரன் தலைமை… Read More »கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

கோவை…..புரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு…

  • by Authour

கோவை மாவட்டம், தொப்பம்பட்டியில் உள்ள பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா. 22 வயதான இவர் கற்பகம் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பயின்று வருகிறார். இந்த நிலையில்… Read More »கோவை…..புரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு…

நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூருக்கு ரெட்… Read More »நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு, மாரத்தான் கோவையை அடுத்த கோவில் பாளையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்றது. தொடர்ந்து 28 வது ஆண்டாக நடைபெற்ற , இதன் துவக்க நிகழ்ச்சியில்… Read More »பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

வௌ்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை அட்டகாசம்…. பக்தர்கள் அச்சம்..

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை அமைந்து உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒற்றை காட்டு யானை அப்பகுதிக்கு வந்து உள்ளது. நேற்று அம்மாவாசை… Read More »வௌ்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை அட்டகாசம்…. பக்தர்கள் அச்சம்..

கோவை விமான நிலைய வளாகத்தில் கை துப்பாக்கி பறிமுதல்….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் – சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மற்றும் உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னை செல்ல விமானம் புறப்பட தயாராக இருந்தது். அப்போது விமான… Read More »கோவை விமான நிலைய வளாகத்தில் கை துப்பாக்கி பறிமுதல்….

கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து… Read More »கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு… Read More »பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். (25).தனியார் நிறுவன ஊழியர் ஆன சந்தோஷ் குமார் வழக்கம் போல் தனது ஊரிலிருந்து பணி நிமித்தமாக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். அப்போது ஜமீன் முத்தூர்… Read More »கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

error: Content is protected !!