Skip to content

கோவை

கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட  உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விழா இன்று நடந்தது. முதலமைச்சர்… Read More »கோவை…….. 8 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கோவை வந்தார். அங்கு  மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: அரசின் 13 துறைகள் மூலம் மக்களுக்க சேவைகள்  செய்யப்படுகிறது. … Read More »தமிழகத்தை உலகமே வியந்து பார்க்க உழைக்கிறோம்….. கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

கோவை, பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதி சேர்ந்த மணிகண்டன் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார் இவரது நண்பன் கணேசன் கோவையில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்,கணேசன் மணிகண்டன்… Read More »சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்….கோவையில் நோய் பரவும் அபாயம்…

கோவை, காந்தி பார்க் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் தொழிற் சாலைகளில்… Read More »குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்….கோவையில் நோய் பரவும் அபாயம்…

தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் வினியோகம்… Read More »தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு சரக்கு ரயிலில் வந்தடைந்த 1300 மெட்ரிக் டன் உரம்…

மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை டிசம்பர் 18ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர வழிவகுக்கும் வகையில்  இந்த புதிய திட்டம்… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்….. கோவையில் 18ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 30.ஆம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை… Read More »5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவையை சேர்ந்த விஸ்டீரியா குளோபல் நிறுவனம் சார்பாக பள்ளி ,கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டி(கேரல்ஸ்)… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் போட்டி…. லீமா ரோஸ் பரிசு வழங்கினார்

கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், காட்டு மாடுகள் என பல்வேறு… Read More »கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்…. மக்கள் அச்சம்…

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

error: Content is protected !!