Skip to content

கோவை

கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிலமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இது குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், எனக்கு உரிமையுள்ள சொத்துக்களை மாநகராட்சிக்கு அபிவிருத்தி கட்டணம் மனை அங்கீகாரத்துக்கு செலுத்தியதாக போலியாக மோசடி… Read More »கோவையில் நிலமோசடி.. கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

  • by Authour

கோவை, குணியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் அன்னை ஹப்சா ரலி மகளிர் அரபிக்கல்லூரியில் ஆறாம் ஆண்டு ஆலிமா ,ஹப்ஸிய்யா பட்டமளிப்பு விழா,மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குவது,புனித ரமலானை வரவேற்பது… Read More »கோவையில் புனித ரமலான் வரவேற்பது என முப்பெரும் விழா …

ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

  • by Authour

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள , கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா… Read More »ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கம்.. கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்..

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை… Read More »கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள்… Read More »கோவை மாகாளியம்மன் கோவிலில் 30 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி…

  • by Authour

கோவை, சாடிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (51). இவர் சாடிவயல் அருகே சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாடிவயலில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த பழனியம்மாள் மீது… Read More »கோவை காருண்யா அருகே கார் மோதி பெண் பலி…

குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள புது காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அங்கலக்குறிச்சி ஊராட்சி… Read More »குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

கோவை மாநகராட்சியில் 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.. .. இதில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில்… Read More »கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி…

கோவை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா… பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

கோவை, பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா முன்னிட்டு கடந்த… Read More »கோவை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா… பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

error: Content is protected !!