Skip to content

சடலம்

கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி க்ரைம்

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி, மாவட்டம் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 31 )இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.இவர் நேற்று வேலை… Read More »காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி க்ரைம்

எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

  • by Authour

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென… Read More »எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

  • by Authour

தஞ்சை பிருந்தாவனம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் வேதகுமார். இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு புவனேஷ்வரி(வயது 17), சுஷ்மிதா(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் புவனேஷ்வரி தஞ்சையில்… Read More »தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி உட்பட்ட வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட பகுதியாகும் இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்மற்றும் பிற… Read More »நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

  • by Authour

.தஞ்சை கல்விராயன்பேட்டை அருகே உள்ள புது ஆறு பகுதியில்  60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரயில்வே டிராக்கில்  இன்று காலை 7 மணி அளவில்  ஒரு ஆண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருச்சி ரயில்வே  சிறப்பு எஸ்ஐ  பாலமுருகன் மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி…. யார் அவர்?

பச்சிளம் குழந்தையை சடலமாக பொட்டலம் கட்டி வீசி சென்ற கொடூரம்…

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலம் கட்டி வீசப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக வீசப்படும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பச்சிளம் குழந்தையை சடலமாக பொட்டலம் கட்டி வீசி சென்ற கொடூரம்…

error: Content is protected !!