Skip to content

சஸ்பெண்ட்

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சுந்தரேசன், விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி சீல் வைத்துள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக… Read More »மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்

திருச்சி போலீஸ்காரர் சஸ்பெண்ட், கமிஷனர் அதிரடி

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில்  போலீஸ்காரராக  பணிபுரிபவர் அப்துல் காதர்.இவர் அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கீழப்புலி வார்டு ரோடு  பகுதியில் 3 பேர் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி போலீஸ்காரர் சஸ்பெண்ட், கமிஷனர் அதிரடி

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கடலூரில் உள்ளது   கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி,  இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து  வருவது வழக்கம். அதன்படி இன்று காலை   டிரைவர்… Read More »கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீசார் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.  மாவட்ட எஸ்.பி.… Read More »போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில்  7ம் தேதி அவர்… Read More »வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து  சபைக்கு வந்தனர். அப்போது கோர்ட்டில் உள்ள ஒரு பிரச்னையை  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அதற்கு  சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. கோாட்டில் உள்ள… Read More »அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து  உசிலம்பட்டி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளேன். அது குறித்து… Read More »சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 22 ஆம் தேதி பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது, இதில் பள்ளி… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

error: Content is protected !!