Skip to content

சஸ்பெண்ட்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில்  7ம் தேதி அவர்… Read More »வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து  சபைக்கு வந்தனர். அப்போது கோர்ட்டில் உள்ள ஒரு பிரச்னையை  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அதற்கு  சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. கோாட்டில் உள்ள… Read More »அதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் சஸ்பெண்ட்

சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

தமிழக சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து  உசிலம்பட்டி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளேன். அது குறித்து… Read More »சட்டமன்றத்தில் அதிமுக அமளி, 1 நாள் சஸ்பெண்ட்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 22 ஆம் தேதி பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது, இதில் பள்ளி… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய குற்றவாளி… தலைமையாசிரியர் பணியிடை மாற்றம்…

மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் 12 ம் வகுப்பு மாணவி  இன்று காலை தேர்வு எழுத செல்ல  பஸ்சுக்கு  காத்திருந்த நிலையில் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசு… Read More »மாணவியை ஓடவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்….கண்டக்டர் டிஸ்மிஸ்

நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

  • by Authour

 நெல்லையில்  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன்  (60) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.    கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், அதன்… Read More »நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

நெல்லையில்   ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் நேற்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 போ் கோா்ட்டில்  சரண் அடைந்தனர்.  இந்த கொலையில் தொடர்புடைய  மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த… Read More »ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதி  தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார். கடந்த 11ம் தேதி தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

error: Content is protected !!