Skip to content

சாலை மறியல்

மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி பரக்கத் தெருவை சேர்ந்த காசிம் மகன் முபின் (14) எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவன் கடந்த 31 ஆம் தேதி வயலில்… Read More »மாணவன் உயிரிழந்த விவகாரம்-மயிலாடுதுறை ஜிஎச்-ஐ கண்டித்து சாலை மறியல்

மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி 55. இவர் மாயனூரில் உள்ள டான்சம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்த… Read More »மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

பாதை தகராறு.. திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் சாலை மறியல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட பகுதி எடமலைப்பட்டி புதூர் திமுகவைச் சேர்ந்த முத்து செல்வம் இந்த வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த பகுதியில் பொதுப் பாதை ஒன்று உள்ளது. அதனை அதே பகுதியைச்… Read More »பாதை தகராறு.. திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் சாலை மறியல்

புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்..

திருச்சி பொன் நகர் காம காமராஜபுரம் பகுதியில் அரசு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை மீட்டு அங்கு மாநகராட்சி சார்பில் சமுதாயக்கூடம் கட்ட… Read More »புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்..

பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…. மாணவர்கள்-பெற்றோர்கள் சாலைமறியல்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் YWCA( young women Christian association) என்ற அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியை மூடப் போவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. YWCA மெட்ரிகுலேஷன் பள்ளியில்… Read More »பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…. மாணவர்கள்-பெற்றோர்கள் சாலைமறியல்…

குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

மயிலாடுதுறை மல்லியம் மஞ்சவாய்க்கால் தெருவில் வசித்துவரும் 100க்கும் மேற்பட்டோருக்கு பல ஆண்டுகளாகப் பட்டா கோரியும் இதுநாள்வரை வழங்கவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்.கம்யூ கட்சியினர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை மல்லியம் பகுதியில்… Read More »குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் வன்னியர் சங்க சோழமண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சிலர் சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கட்சியின்… Read More »கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

  • by Authour

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது… Read More »அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆகியோர் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம்.மாநில… Read More »மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

error: Content is protected !!