Skip to content

சாலை மறியல்

குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

மயிலாடுதுறை மல்லியம் மஞ்சவாய்க்கால் தெருவில் வசித்துவரும் 100க்கும் மேற்பட்டோருக்கு பல ஆண்டுகளாகப் பட்டா கோரியும் இதுநாள்வரை வழங்கவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்.கம்யூ கட்சியினர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை மல்லியம் பகுதியில்… Read More »குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் வன்னியர் சங்க சோழமண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சிலர் சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கட்சியின்… Read More »கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

  • by Authour

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது… Read More »அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆகியோர் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம்.மாநில… Read More »மத்திய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு….சிபிஎம்-சிபிஐ-யினர் சாலை மறியல்… பரபரப்பு..

துவாக்குடியில் திடீர் சாலை மறியல்

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (55)இவரது மகன் மணிகண்டன் (27 ). பொறியியல் பட்டதாரி.  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த… Read More »துவாக்குடியில் திடீர் சாலை மறியல்

தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

தஞ்சாவூா் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாபசிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு… Read More »தஞ்சாவூர்…காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் கீழ வீதி மற்றும் தேரடி தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம், குடிநீர் வழங்கப்படவில்லை… Read More »குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாகவும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக மங்களமேடு… Read More »குறைந்த அழுத்த மின் வினியோகம்…… வி.களத்தூர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….

திருச்சி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியில் 650க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்காதால் அப்பகுதி மக்கள் இது குறித்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்….

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

error: Content is protected !!