Skip to content

சிதம்பரம்

ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதைத்தொடர்ந்து   சிதம்பரம்  லால்புரத்தில்  முன்னாள்  தமிழ்நாடு காங். தலைவர் இளையபெருமாள்  நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் … Read More »ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு… Read More »உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

  • by Authour

தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள   வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி  அமுதா  உங்களுடன்  ஸ்டாலின் முகாம் குறித்து இன்று தலைமை யெலகத்தில் நிருபர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது: அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

நாளை மறு நாள் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

  • by Authour

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதல்வர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைக்க… Read More »நாளை மறு நாள் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான… Read More »காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று  காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர்… Read More »சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

  • by Authour

கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் உத்தரகாண்டில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். ஆதிகைலாஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து… Read More »உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

  • by Authour

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தொகுதி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை அரியலூர்… Read More »வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

இந்திய நாடாளுமன்ற தேர்தலிலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை நேற்று மதியம் வரை தாக்கல் செய்திருந்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்… Read More »சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

பாஜக வேட்பாளருக்கு காடுவெட்டியில் பாமகவினர் உற்சாக வரவேற்பு….

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி… Read More »பாஜக வேட்பாளருக்கு காடுவெட்டியில் பாமகவினர் உற்சாக வரவேற்பு….

error: Content is protected !!