Skip to content

சிறுத்தை

மயிலாடுதுறையில் சிறுத்தை….. விடிய விடிய தேடுதல் வேட்டை….. பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சி  கூறைநாடு  அருகில் உள்ளது செம்மங்குளம். இந்த குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. வறண்டு கிடக்கிறது.   நேற்று  இரவு 11 மணிக்கு  இந்த குளத்தில் இருந்து  ஒரு சிறுத்தை  வந்தததை  பார்த்ததாக சிலர்… Read More »மயிலாடுதுறையில் சிறுத்தை….. விடிய விடிய தேடுதல் வேட்டை….. பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

  • by Authour

முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வனப் பகுதியை ஒட்டி… Read More »கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு காலனி குடியிருப்பு பகுதியில் உலா வந்த மூன்று சிறுத்தைகளால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன… Read More »வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக குட்டியுடன் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.… Read More »திருச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா….

ஊருக்குள் வந்த சிறுத்தையுடன் பொதுமக்கள் செல்பி….

  • by Authour

மத்தியப் பிரதேசத்தின் இக்லேராவைச் சேர்ந்த கிராமவாசிகள் சிறுத்தையை துன்புறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள இக்லேரா அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இந்நிலையில்,… Read More »ஊருக்குள் வந்த சிறுத்தையுடன் பொதுமக்கள் செல்பி….

திருப்பதியில் சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிபட்டது…

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  அலிபிரி ,  ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைப்பாதைகள் வழியாக,  பக்தர்கள் ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக 3… Read More »திருப்பதியில் சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிபட்டது…

கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு ஆடு இறந்த நிலையிலும், மற்றொரு ஆடு மர்ம விலங்கால் கடிபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை கடித்த விலங்கு எது… Read More »கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

error: Content is protected !!