Skip to content

சிறுமி

அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்கோபு (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த சில தினங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

திருச்சி,காட்டூரை சேர்ந்தவர் அசன் பீவி (36). இவருக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2வதாக ராஜா முகமதுவை திருமணம் செய்துள்ளார். 2வது கணவர்  தனியார்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மனைவியின் புகாரில் கணவர் போக்சோவில் கைது..

சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை  சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று… Read More »சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பலாத்காரம்….. உடுமலை சிறுமி கர்ப்பம்

சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது… Read More »சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

  • by Authour

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாலை தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவர் சிறுமியை… Read More »திருச்சி சிறுமி பலாத்காரம்….. 35 வயது நபர் தப்பி ஓட்டம்

சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கோவை, மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு… Read More »சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள்…. பொதுமக்கள் அச்சம்..

உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. தற்போது இவர் கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்கிறார்.  நடப்பு தேர்தலில் இவரது மகனுக்கு மீண்டும்  பாஜக சீட் வழங்கி உள்ளது. இந்த நிலையில்  எடியூரப்பா மீது கர்நாடக போலீசார்… Read More »உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊரக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கரூர் மாவட்டம்   பாகநத்தம்  அருகே உள்ள கிராமத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(22) என்பவர் சிறுமியிடம்,… Read More »சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி… Read More »மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

error: Content is protected !!