Skip to content

சிவகாசி

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

  • by Authour

சிவகாசி, கோடுரெட்டியாபட்டி ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவகாசி அருகே இருவேறு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.  மேலும் எம்.புதுப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர்… Read More »பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செங்கமல நாச்சியார் புரத்தில் இயங்கி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில்,… Read More »சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

  • by Authour

உலக யோகா தினமான இன்று சிவகாசியில் உள்ள ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் 1500 மாணவ மாணவியர் ஒன்று கூடி ஒரே நேரத்தில் 20 வகையான யோகாசனங்கள் செய்தனர். ஏகபாதசனம், ஹலாசனம் , சக்ராசனம் ,… Read More »சிவகாசியில் 1500 மாணவ-மாணவியர் 20 வகையான யோகாசனம்…. அசத்தல் வீடிேயா

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

error: Content is protected !!