Skip to content

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….மகிழ்ச்சி அளிக்கிறது….. அமைச்சர் ரகுபதி பேட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்ச நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உள்ளது. இதை எடுத்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி  கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு… Read More »செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….மகிழ்ச்சி அளிக்கிறது….. அமைச்சர் ரகுபதி பேட்டி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

  • by Authour

தமிழக  முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  330 நாட்களுக்கும் மேலாக  அவர் புழல் சிறையில்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……..ஜூலை10க்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜியின் ஜாமீனை தாமதப்படுத்தும் ED…… உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  இவர் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றம்,  உயர்நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். இரு நீதிமன்றங்களிலும் மனுக்கள் தள்ளுபடியான நிலையில் … Read More »செந்தில் பாலாஜியின் ஜாமீனை தாமதப்படுத்தும் ED…… உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை….. மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!