Skip to content

சென்னை

பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

  • by Authour

சென்னை போன்ற பெருநகரங்களில்  குற்றங்களை  தடுக்க  போலீசார் பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை பெருநகர போலீசார்   அறிமுகப்படுத்தியுள்ள புதிய  அறிவியல் சாதனம் தான் ” ரெட் பட்டன்,… Read More »பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் மே மாதம்… Read More »“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

  • by Authour

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளின் முடிவு  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில்  50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து படித்தவர்கள்.  தேர்ச்சி பெற்ற… Read More »IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

  • by Authour

மசோதாக்களை முடக்கி வைத்த  கவர்னர் ரவின் நடவடிக்கைகளை  எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களுக்கு உடனே  ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன்… Read More »மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதமிழ்நாட்டில்  இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.  இவர்கள் 57 பேரையும் கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள்… Read More »ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை… தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்…

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sசென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.05 மணியளவில் ஆவடி நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட  ரயில் நிலையத்தை தாண்டிய சிறிது தூரத்தில் ரயிலின் ஒரு பெட்டி தடம்… Read More »சென்னை… தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்…

எடப்பாடி- நயினார் ஆலோசனை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்ற வளாகத்தில் உள்ள  அதிமுக  எம்.எல்.ஏக்களுக்கான அறைக்கு  இன்று காலை  9.50 மணிக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார்.  அங்கு அவர்  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது … Read More »எடப்பாடி- நயினார் ஆலோசனை

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

  • by Authour

சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக ராஜேஸ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு கல்வி பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக… Read More »கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

சென்னையில் ஜூன் மாதம்… 100 மின்சார பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..

  • by Authour

சென்னையில் ஜூன் மாதத்தில் 100 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பேருந்துகளை… Read More »சென்னையில் ஜூன் மாதம்… 100 மின்சார பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு..

error: Content is protected !!