Skip to content

சென்னை

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லி – பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அவசரமாக தரையிறங்கிய ஏர்… Read More »172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

2025  ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது.  சென்னை  சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள்   மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார்.… Read More »ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் சுற்றுவட்டாரப்பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரவாயல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இருவர் சிக்கினர். விசாரணையில் இருவரும்… Read More »சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது

கார் உரசியதில் தகராறு… டிராபிக் போலீஸ் முன்பு வாலிபருக்கு சரமாரி அடிஉதை…

சென்னை, பூந்தமல்லி டிரங்க் சாலை, பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டது இதில் இரண்டு கார்களையும் ஓட்டி வந்தவர்கள் கீழே இறங்கி வாக்குவாதத்தில்… Read More »கார் உரசியதில் தகராறு… டிராபிக் போலீஸ் முன்பு வாலிபருக்கு சரமாரி அடிஉதை…

சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்த மில்லர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நேற்று இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்… Read More »சென்னை… ட்ரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு ஆட்டோ எரிந்து சேதம்..

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள  கிரிக்கெட் ரசிர்களுக்கான கோடை கால  விருந்தாக ஐபிஎல் போட்டி திகழ்கிறது.  அந்த வகையில்  18வது ஐபிஎல் போட்டி  நாளை  தொடங்குகிறது. இதில் 10 அணிகள்… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

தலைவர்களை மனதார வரவேற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

இந்தியா முழுவதும் அடுத்த வருடம்  தொகுதிகள் மறு சீரமைப்பு நடைபெற உள்ளது. அப்படி  தொகுதிகள் சீரமைப்பு நடக்கும்போது  வட மாநிலங்களில் அதிக அளவில்  தொகுதிகளின் எண்ணிக்கை   உயர்த்தப்பட  வாய்ப்பு உள்ளது. தென் மாநிலங்களுக்கு அந்த… Read More »தலைவர்களை மனதார வரவேற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் புதிதாக குத்துச்சண்டை பயிலகம் திறப்பு நிகழ்வு திமுக பிரமுக சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கணபதி கலந்து கொண்டு… Read More »சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

சாலையின் நடுவில் பழுதாகி நின்ற “டெம்போ ட்ராவலர்” வாகனம்…. போக்குவரத்து நெரிசல்..

சாலையின் நடுவில் பழுதாகி நின்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை, வானகரம் சுங்கச்சாவடி செல்லக்கூடிய சர்வீஸ் சாலை நான்கு ரோடு சந்திப்பு முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.… Read More »சாலையின் நடுவில் பழுதாகி நின்ற “டெம்போ ட்ராவலர்” வாகனம்…. போக்குவரத்து நெரிசல்..

சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

மேற்குவங்க மாநிலம் பால்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா(61) என்பவர் மேற்கு வங்க மாநில தொழிலாளிகளோடு சென்னை வானகரம் SV CBSE பள்ளி பின்புறம் தற்காலிக டெண்ட் அமைத்து தாரா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் துப்பரவு… Read More »சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

error: Content is protected !!