Skip to content

சென்னை

கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கோவையில் ஏஐ தொழில் நுட்ப பூங்கா – முதல்வர் ஸ்டாலின் தகவல்

ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

சென்னையில் ரயிலில் தவற விட்ட பயணிகளின் உடைமையை ரயில்வே துறையினர் மீட்டு திருச்சியில் உரியவரிடம் நேற்று ஒப்படைத்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட்டது. சிறிது நேரம்… Read More »ரயிலில் தவறவிட்ட உடைமை…. திக்..திக்… சோதனைக்கு பின்… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு….

தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

முன்னாள் பிரதமர்  மன்மோகன்சிங்,    தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா  சென்னை காமராஜர்  அரங்கத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.… Read More »தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு

தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி… Read More »தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

  • by Authour

அமைச்சர் துரைமுருகனின் வீடு சென்னை, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களில் உள்ளது.  சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள   வீட்டில்  அமைச்சர் துரைமுருகன் வசிக்கிறார்.  காட்பாடியில்  அமைச்சரின் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் வசிக்கிறார். தற்போது… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், துரைமுருகன் சந்திப்பு

பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக  சம்பவம் தொடர்பாக  போராட்டம் நடத்த அனுமதி கோரி  பாமக  வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தை… Read More »பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி… Read More »சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கேரள மாநிலம் வைக்கம் நகரில்  கடந்த மாதம்  தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோர்  கலந்து கொண்ட  பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது  கோட்டயம் எம்.பி. … Read More »வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

  • by Authour

 பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை… Read More »சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

  • by Authour

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வருவார்கள். வௌியூர் பக்தர்கள்… Read More »தி.மலையில் சென்னையை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை…

error: Content is protected !!