Skip to content

சென்னை

நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

  • by Authour

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், நேற்று சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கான நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகை செய்ய துவங்கியுள்ளனர். ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி கருணாநிதி உரையாடினார். சென்னையில்,… Read More »நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி ஒத்திகை … கலைஞர்களுடன் உரையாடிய எம்பி கனிமொழி..

கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

சென்னையில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »சென்னையில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..

சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு… Read More »சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனிடையே சென்னை, திருவள்ளூர்,… Read More »சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…

சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

  • by Authour

சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை  தொடர்ந்து கனமழை, மிதமான மழை மாறி மாறி பெய்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  கள்ளக்குறிச்சி விழுப்புரம், மயிலாடுதுறை… Read More »சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும்… Read More »சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை….

தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

மக்களவை தேர்தல் வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும். தற்போது  மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை  தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. … Read More »தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

சென்னை அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் , மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார்.  இவர்… Read More »கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

  • by Authour

தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இன்று  2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.… Read More »சென்னை, கோவையில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

error: Content is protected !!