Skip to content

சென்னை

கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன்  இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர்  பைக்கின் பின்னால் இருந்த  பெண்ணிடம்  வம்பு செய்யும் நோக்கில் … Read More »கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVசுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில்,    பெண்கள்  மீன் வியாபாரம் செய்கிறார்கள்.  கோடை வெயிலின்  தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின்  சார்பில்,  பேரவை தலைமை… Read More »மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இன்று  கொடைக்கானல் செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து  மதுரைக்கு விமானத்தில் வந்தார்.  விஜயை பார்க்க  தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சென்னை விமான… Read More »சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

சென்னை மெரீனா கடற்கரையில் 1923 ம் வருடம் மே மாதம், தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின்… Read More »சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

  • by Authour

சென்னையில் களமிறங்கும் “ரோபோட்டிக் காப்” -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்ப வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி. மாநகரின் 200 முக்கிய இடங்களில்… Read More »பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

  • by Authour

சென்னை போன்ற பெருநகரங்களில்  குற்றங்களை  தடுக்க  போலீசார் பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை பெருநகர போலீசார்   அறிமுகப்படுத்தியுள்ள புதிய  அறிவியல் சாதனம் தான் ” ரெட் பட்டன்,… Read More »பெண்களின் பாதுகாப்புக்காக “ரோபோட்டிக் காப்” -சென்னை போலீஸ் அறிமுகம்

“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் மே மாதம்… Read More »“தமிழ் நாடு” எழுதிய சட்டையுடன் நடிகர் நானி-சென்னை பட விழாவில் பரபரப்பு..

IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

  • by Authour

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளின் முடிவு  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில்  50 பேர் நான் முதல்வன் திட்டத்தில்  சேர்ந்து படித்தவர்கள்.  தேர்ச்சி பெற்ற… Read More »IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

  • by Authour

மசோதாக்களை முடக்கி வைத்த  கவர்னர் ரவின் நடவடிக்கைகளை  எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களுக்கு உடனே  ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன்… Read More »மே3ம் தேதி , முதல்வருக்கு பாராட்டு விழா

error: Content is protected !!