Skip to content

செல்போன்

செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில்  15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்புபடித்து வந்தார். அவர் அதிக… Read More »செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

  • by Authour

நாகை,  நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் இன்று… Read More »நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

திருச்சி கருமண்டபம்,  நேரு நகரை சேர்ந்தவர் பாஸ்கரின் மனைவி புனிதா (33). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்  அருகே சந்தியாகப்பர் தேவாலயம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2… Read More »பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

  • by Authour

டில்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக 5… Read More »சிறையில் 117 செல்போன்கள் பறிமுதல்… 5 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்…

error: Content is protected !!