Skip to content

சொத்து

தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கபட்டது தருமை ஆதீனம். இந்த ஆதினத்திற்கு சொந்தமான இடங்களை தற்போதைய 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்ந்து தனியாருக்கு விற்று வருவதை தடுக்க கோரியும். குளிச்சார் பகுதியில்… Read More »தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் அவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்து உள்ளது. இந்நிலையில், சொத்து தகராறு… Read More »சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா,  கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். அவர்  தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு  அங்கேயே  சீடர்களுடன் தங்கி உள்ளார்.… Read More »நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

டைரக்டர் சங்கரின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட படம் ‘எந்திரன்’ , இந்த படத்தின்  கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில்,… Read More »டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம் காதப்பாறையை அடுத்த குப்புச்சி பாளையம் கிராமத்தை சார்ந்தவர் அருக்காணி (வயது 84). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது 1 மகன், 3 மகள்கள் திருமணமாகி சென்ற நிலையில் பூர்வீக இடத்தில்… Read More »சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு… Read More »சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

  • by Authour

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த நிலையில் ஏற்கனவே அவரது சொத்துக்களை  கோர்ட் முடக்கி இருந்தது. அதை  சிறப்பு கோர்ட் விடுவித்தது.… Read More »பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சொத்துக்காக இளைஞரை கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருதபுரத்தை சேர்ந்த அருமை கனி (70), அவரது மனைவி ராஜாத்தி 163),… Read More »சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா,… Read More »ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

சொத்து தகராறு…. மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்…. முசிறியில் பயங்கரம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75) இவருக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும் இரண்டு மகன்களும்  உள்ளனர்.  சொத்து தகராறு தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி… Read More »சொத்து தகராறு…. மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்…. முசிறியில் பயங்கரம்

error: Content is protected !!