Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம்- கடை முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்- பரபரப்பு

  • by Authour

ஜெயங்கொண்டம்  கடைவீதியில் உள்ள தனியார் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமம் மேலத்தெருவை… Read More »ஜெயங்கொண்டம்- கடை முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்- பரபரப்பு

ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.… Read More »ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில்… Read More »ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்

  • by Authour

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 23 ஆயிரத்து 695 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்… Read More »அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்

ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவின் நேரலை அரியலூர்… Read More »ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் 2023-2024 ஆம் ஆண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரால் ‘தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்… Read More »ஜெயங்கொண்டம்-கைத்தறி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சிவசங்கர்

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

  • by Authour

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு… திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அரியலூர்… Read More »ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

  • by Authour

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் இன்று மாலை நடைபெறும் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, தற்போது லிங்கத் திருமேனிக்கு அன்னம் சாத்துவதற்காக சாதம் வடிக்கும் பணிகள் பல்வேறு சிறப்பு… Read More »ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

அரியலூர், ஜெயங்கொண்டம், துளாரங்குளிச்சியில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மண் வீட்டின் கூரையை மாற்றியமைக்கும் போது, வீட்டின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்… Read More »கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கடை வீதியில் புகைப்படத்தில் உள்ள 3 வயதுமதிக்கதக்க ஆண் குழந்தை, 05.10.2025 அன்று ஆதவற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குழந்தை நலக்குழு ஆணையின்படி தற்போது குழந்தை பெரம்பலூர் மாவட்ட நல்ல ஆலோசனை… Read More »ஜெயங்கொண்டம் கடைவீதியில் ஆதரவற்ற 3வயது ஆண் குழந்தை மீட்பு

error: Content is protected !!