Skip to content

ஜெயங்கொண்டம்

பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் ,இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ம் தேதி ஒரு  மனுஅளித்துள்ளார், அதில் தனக்கு சொந்தமான சர்வே… Read More »பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

ஜெயங்கொண்டம் …இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயான இடம் ஆக்கிரமிப்பு.. முற்றுகை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே, விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயானம் அமைந்துள்ளது. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடமென்று இஸ்லாமிய அமைப்பினரும், அரசு புறம்போக்கில் உள்ளது என மற்றொரு… Read More »ஜெயங்கொண்டம் …இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயான இடம் ஆக்கிரமிப்பு.. முற்றுகை

ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் ரமேஷ் (35). இவரது மனைவி ஷபிராபேகம் (32). கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து கலப்பு திருமணம்… Read More »ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

ஜெயங்கொண்டத்தில் உலக நன்மை வேண்டி பெண் பக்தர்கள் குத்து விளக்கு பூஜை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பெண் முருக பக்தர்கள் ஒன்று கூடி குத்துவிளக்கு பூஜை நடத்தினர். பூஜையில் கொரோனா என்னும் கொடிய நோய் உள்பட நோய்கள் வராமல் பொதுமக்கள் நோயுற்று இருக்கவும்,… Read More »ஜெயங்கொண்டத்தில் உலக நன்மை வேண்டி பெண் பக்தர்கள் குத்து விளக்கு பூஜை.

ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக வந்து உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்கள், தங்களது உடலில் ரத்தம் சொட்ட சொட்ட… Read More »ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் ரங்கதுரை இருவருக்கும் சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளனர். இந்நிலையில் அவரது உறவினர்களுடன் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் நீதிபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே… Read More »ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாநிலத்தில் இரண்டாம் இடம். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி குழவடையான் கோகிலாம்பாள் பள்ளியில் பயிலும் தா.பழூர் கீழமைக்கேல்பட்டி பகுதியை சேர்ந்த அமலன்ஆண்டோ என்ற மாணவன் மாநில அளவில் இரண்டாம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrஅரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து… Read More »ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

error: Content is protected !!