Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம்… வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை-பணம் கொள்ளை…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பேப்பர் கம்பெனி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் வெள்ளிப் பொருட்கள்ஜெயங்கொண்டம் அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்… Read More »ஜெயங்கொண்டம்… வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை-பணம் கொள்ளை…

ஜெயங்கொண்டம்… தேசியக்கொடியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்…

  • by Authour

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆகஸ்டு 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் கோவிலின் சுவர்களில் மூவர்ண தேசிய கொடி ஒளிர்வது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம்… Read More »ஜெயங்கொண்டம்… தேசியக்கொடியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்…

ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

  • by Authour

ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் திமுக தலைவரும்… Read More »ஜெயங்கொண்டம்…. கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை..

பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் ,இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ம் தேதி ஒரு  மனுஅளித்துள்ளார், அதில் தனக்கு சொந்தமான சர்வே… Read More »பெண்ணின் செல்போனை பறித்து உடைத்த ஜெயங்கொண்டம் துணை தாசில்தார், போலீஸ் விசாரணை

ஜெயங்கொண்டம் …இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயான இடம் ஆக்கிரமிப்பு.. முற்றுகை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே, விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயானம் அமைந்துள்ளது. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடமென்று இஸ்லாமிய அமைப்பினரும், அரசு புறம்போக்கில் உள்ளது என மற்றொரு… Read More »ஜெயங்கொண்டம் …இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மயான இடம் ஆக்கிரமிப்பு.. முற்றுகை

ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் ரமேஷ் (35). இவரது மனைவி ஷபிராபேகம் (32). கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து கலப்பு திருமணம்… Read More »ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

ஜெயங்கொண்டத்தில் உலக நன்மை வேண்டி பெண் பக்தர்கள் குத்து விளக்கு பூஜை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பெண் முருக பக்தர்கள் ஒன்று கூடி குத்துவிளக்கு பூஜை நடத்தினர். பூஜையில் கொரோனா என்னும் கொடிய நோய் உள்பட நோய்கள் வராமல் பொதுமக்கள் நோயுற்று இருக்கவும்,… Read More »ஜெயங்கொண்டத்தில் உலக நன்மை வேண்டி பெண் பக்தர்கள் குத்து விளக்கு பூஜை.

ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக வந்து உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்கள், தங்களது உடலில் ரத்தம் சொட்ட சொட்ட… Read More »ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் ரங்கதுரை இருவருக்கும் சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளனர். இந்நிலையில் அவரது உறவினர்களுடன் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

error: Content is protected !!