Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் ரோடு பழைய வாரச் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது..

ஜெயங்கொண்டத்தில் உலக நன்மை வேண்டி பெண் பக்தர்கள் குத்து விளக்கு பூஜை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பெண் முருக பக்தர்கள் ஒன்று கூடி குத்துவிளக்கு பூஜை நடத்தினர். பூஜையில் கொரோனா என்னும் கொடிய நோய் உள்பட நோய்கள் வராமல் பொதுமக்கள் நோயுற்று இருக்கவும்,… Read More »ஜெயங்கொண்டத்தில் உலக நன்மை வேண்டி பெண் பக்தர்கள் குத்து விளக்கு பூஜை.

ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக வந்து உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்கள், தங்களது உடலில் ரத்தம் சொட்ட சொட்ட… Read More »ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் ரங்கதுரை இருவருக்கும் சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளனர். இந்நிலையில் அவரது உறவினர்களுடன் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் நீதிபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே… Read More »ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாநிலத்தில் இரண்டாம் இடம். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி குழவடையான் கோகிலாம்பாள் பள்ளியில் பயிலும் தா.பழூர் கீழமைக்கேல்பட்டி பகுதியை சேர்ந்த அமலன்ஆண்டோ என்ற மாணவன் மாநில அளவில் இரண்டாம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrஅரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதி பகுதியில் சாலையில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து… Read More »ஜெயங்கொண்டம்… கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்  செல்வராஜ். இவர் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர் பட்டா மாறுதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது… Read More »ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

error: Content is protected !!