Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்  செல்வராஜ். இவர் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர் பட்டா மாறுதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: VAO கைது

ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது… Read More »ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 42). இவருடைய கணவர் இறந்து விட மகள்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து… Read More »ஜெயங்கொண்டம்.. .தொடர் திருட்டில் ஈடுபட்ட…. நிர்வாண திருடன் கைது….

காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன் இவர் தனது மகள் திவ்யாவிற்கு கடலூர் மாவட்டம் குடையூர் கிராமத்தை சேர்ந்த தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் கணவன்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….. காதலர்கள் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வளர்த்து வந்த பசுமாடு இலையூர் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீரில் தத்தளித்து… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் டூவீலர் மோதல்…. கல்லூரி மாணவன் பலி….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெட்டியார் வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் தர்மதுரை (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான விக்னேஷ் (22), வீரமணி (18) ஆகிய மூவரும்… Read More »ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் டூவீலர் மோதல்…. கல்லூரி மாணவன் பலி….

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மூலம், திருச்சிக்கு சுற்றுலா செல்வதற்காக, அப்பள்ளியில் பயிலக்கூடிய ஆசிரியர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர், பள்ளி வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரி கிராமத்தில் இன்று காலை 9 மணி முதல் மின்சார பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது மின்கம்பத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும் அடிக்கடி ட்ரிப் ஆவதால் அதனை… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி..

ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த தவசிநாதன் மகன் தமிழ்கலவன். (21) இவர் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு… Read More »ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி…

error: Content is protected !!