Skip to content

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு பெட்ரோல் குண்டு வைத்து ரீல்ஸ்… வாலிபர் அட்டகாசம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த குமரன் (21) என்ற வாலிபர். Stylish_ racer_108 என்கிற இன்ஸ்டாகிராம் பேஜ் ஓபன் பண்ணி அதில் அதில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக்… Read More »ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு பெட்ரோல் குண்டு வைத்து ரீல்ஸ்… வாலிபர் அட்டகாசம்

ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு வட்டம் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விருந்து… Read More »ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடியத்தூர்‌ பகுதியை சேர்ந்த திருப்பதி (53) இவர் திரியாலம் ஐந்து வருடத்திற்கு மேலாக பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடியத்தூர், திரியாலம், உள்ளிட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட… Read More »ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் தசரதன்( 35) இவர் அதே பகுதியில் சாலையோரம் அரசுக்கு சொந்தமான இடத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இது தொடர்பாக அப்பகுதி… Read More »ஊர் நாட்டாமையை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது

சென்னையை சேர்ந்த அஞ்சலை (52) என்பவர் ரயிலில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாக பறித்து சென்றுள்ளனர். இதனால் மூதாட்டி… Read More »ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது

ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரியா என்ற பெண்ணிற்கு… Read More »ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை… Read More »ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

  • by Authour

ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பொது ஜன… Read More »எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை… Read More »மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாக்குளம் பகுதியில் இருந்து 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ வெள்ளி கட்டிகளை எடுத்துக்கொண்டு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்… Read More »ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

error: Content is protected !!