Skip to content

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரியா என்ற பெண்ணிற்கு… Read More »ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை… Read More »ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

  • by Authour

ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பொது ஜன… Read More »எக்ஸ்பிரஸில் 29 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் பறிமுதல்..

மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை… Read More »மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாக்குளம் பகுதியில் இருந்து 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ வெள்ளி கட்டிகளை எடுத்துக்கொண்டு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்… Read More »ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வழியாக நாட்றம்பள்ளி செல்லும் பிரதான சாலையில் ஒரு நாளைக்கு சுமார் 20,000 மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த வழியாக நாட்றம்பள்ளி, வெலக்கல்நத்தம், குப்பம், உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு… Read More »ஜோலார்பேட்டை அருகே சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி..

ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டல வாடி அடுத்த வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா… Read More »ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

  • by Authour

ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில்… Read More »தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

error: Content is protected !!