Skip to content

டிஎன்பிஎஸ்சி

TNPSC அறிவிப்பு: அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு

  • by Editor

குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு… Read More »TNPSC அறிவிப்பு: அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு: மார்ச் 15-ல் குரூப்-2 மறுதேர்வு – ஹால் டிக்கெட் எப்போது?

  • by Editor

தமிழகத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெறவிருந்த குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் வினாத்தாள் குளறுபடி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. இதனால் தேர்வர்கள் பெரும் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது மறுதேர்வுக்கான… Read More »டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு: மார்ச் 15-ல் குரூப்-2 மறுதேர்வு – ஹால் டிக்கெட் எப்போது?

குரூப் 4 விடைத்தாள் சர்ச்சை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

  • by Authour

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப் பெட்டியில் வைத்து அனுப்பப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர்… Read More »குரூப் 4 விடைத்தாள் சர்ச்சை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!!

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கிறது. தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சை மாவட்ட… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்…

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் நியமனம்

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி  கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

error: Content is protected !!