Skip to content

டிரைவர்

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நாகப்பட்டினம்,திருவாரூர் ,தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….  தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள்… Read More »தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான… Read More »பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு… ஓய்வு டிரைவர் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் (61), இவர் கடந்த வாரம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற பொது 10 ரூபாய் நாணயங்கள்… Read More »10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு… ஓய்வு டிரைவர் புகார்…

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்தது. சிறு காயங்களுடன் லாரி டிரைவர் உயிர்த்தப்பினார்.  விசாரணையில் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி… Read More »வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு… Read More »ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்….

  • by Authour

திருச்சி, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார்  தேவதானம் ரயில்வே டிராக் அருகே நின்றுள்ளார். அப்போது இபி ரோட்டை சேர்ந்த கவுதம்(21), அவரின்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்….

error: Content is protected !!