Skip to content

தஞ்சை

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

  • by Authour

தஞ்சை அருகே விளார் சாலையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)ல் சரண் அடைந்தனர். தஞ்சாவூர் விளார் சாலை தில்லை… Read More »ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில்… தஞ்சை கோர்ட்டில் 4 பேர் சரண்..

மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக… Read More »மதுபோதையில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய வாலிபர் கைது..

தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்ய முயற்சி செய்தனர்.  இது தொடர்பாக… Read More »தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்

தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் மாமியாரும் வசித்து வருகிறார்.… Read More »லாரி டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு…. தஞ்சையில் சம்பவம்

வாலிபரை அரிவாளால் வெட்டி படுகொலை-தஞ்சையில் கொடூர சம்பவம்

தஞ்சாவூர் புதுப்பட்டினம் ஊராட்சி பாரதிதாசன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் சசிக்குமார் (21). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவை விற்று விட்டு தற்போது டைல்ஸ்… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி படுகொலை-தஞ்சையில் கொடூர சம்பவம்

செங்கிப்பட்டி அருகே சிக்கிய 1000 கிலோ கஞ்சாவை கொளுத்திய போலீசார்

  • by Authour

தஞ்சை  மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் முன்னிலையில் தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர்… Read More »செங்கிப்பட்டி அருகே சிக்கிய 1000 கிலோ கஞ்சாவை கொளுத்திய போலீசார்

லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சையிலிருந்து கார் ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேம்புகுடி சுங்க சாவடி அருகே சென்றபோது அதே சாலையில் எதிர்புறமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி… 4 பேர் படுகாயம்…. தஞ்சை அருகே சோகம்

  • by Authour

தஞ்சை அருகே இன்று செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரை பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (53). இவர்… Read More »லாரி கவிழ்ந்து டிரைவர் பலி… 4 பேர் படுகாயம்…. தஞ்சை அருகே சோகம்

அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் சக்திவேல் (38), இவர், பேராவூரணி தாலுக்கா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த பேராவூரணி… Read More »அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மழவேனிற்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி கோவிலில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர். ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீ நாகராஜன் ஸ்ரீ காமாட்சி அம்மன் வீரனார் பெரியாச்சி மின்னடியான்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

error: Content is protected !!