Skip to content

தஞ்சை

கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

  • by Authour

கும்பகோணம் என்றாலே மகாமகம் தான் நினைவுக்கு வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து… Read More »கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தை கண்டித்து அதிமுக போஸ்டர்

தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது… சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற திட்டத்தை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுத்துவதை கண்டித்தும் எஸ். ஐ.… Read More »தமிழ் தேசிய பேரியக்கம் 16-ம் தேதி சென்னை-திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தஞ்சை-பயணிகள் ஏற்றுவதில் தகராறு- ஓட்டுநர்கள் வாக்குவாதம்

  • by Authour

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது இதில் 46 தனியார் ஆமினி பேருந்து இயங்கி வருகிறது காலை நேரம் ஏழு மணி அளவில் வேலைக்கு… Read More »தஞ்சை-பயணிகள் ஏற்றுவதில் தகராறு- ஓட்டுநர்கள் வாக்குவாதம்

காதல் விவகாரம் – தந்தை வெட்டி படுகொலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அல்சகுடி பகுதியை சேர்ந்தவர் விவேக் (24). இவருக்கும் திருமணமான பெண்ணிற்கும் தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் விவேக்கை அரிவளால் வெட்ட வந்துள்ளார். அப்போது… Read More »காதல் விவகாரம் – தந்தை வெட்டி படுகொலை

கும்பகோணம் அருகே இளைஞர் அடித்துக்கொலை… 3 பேர் கைது

  • by Authour

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கீழ தெருவை சேர்ந்த புகழேந்தி (31) ஆன்லைன் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் வாகனத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் கும்பகோணம் அருகே மருதநல்லூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி… Read More »கும்பகோணம் அருகே இளைஞர் அடித்துக்கொலை… 3 பேர் கைது

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்.. அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடுவூரில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூபாய் 170.22 கோடியை அரசு ஒதுக்கீடு செயயப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகளை தமிழக… Read More »ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்.. அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்

கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

தஞ்சாவூர் – கும்பகோணத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம். நீதிமன்றங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்… Read More »கும்பகோணத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

பூதலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக், வயது (17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு இளைஞர் சந்தோஷ், வயது (17) ஆகிய இரண்டு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் திருச்சி… Read More »பூதலூர் அருகே 2 வாலிபர்கள் விபத்தில் பலி..

தஞ்சை அருகே வயல்வௌியில் முதலை

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிபாளையம் வயல்வெளியில் முதலை தென்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தஞ்சாவூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் முதலையை பத்திரமாக பிடித்து கும்பகோணம்… Read More »தஞ்சை அருகே வயல்வௌியில் முதலை

பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு

error: Content is protected !!