Skip to content

தஞ்சை

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் ஸ்ரீ ஸ்ரீ பால வராகி அம்மன் கோவில் உள்ளது கோவிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று பஞ்சமியை முன்னிட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை மாரியம்மன் கோவில் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மா.முருகானந்தம் (வயது 49). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்து கட்டடங்களைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல தஞ்சாவூர் பெரிய கோயில் உலக… Read More »தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார்.… Read More »மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பரப்புரையை மேற்கொண்டார். அரியலூரில் பரப்புரையை முடித்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் விளாங்குடி… Read More »அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை முன்னிட்டு… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

error: Content is protected !!